|
|
| பாகிஸ்தானில் மித நிலநடுக்கம்! |
| Webdunia | 8 மணிநேரங்களுக்கு முன் |
| பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட பல்வேறு இடங்களில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளது. |
| இந்தியாவிற்கு விலக்கு அளித்தது என்.எஸ்.ஜி.! |
| Webdunia | 8 மணிநேரங்களுக்கு முன் |
| வியன்னா : இந்தியா தனது எரிசக்தி தேவைக்காக அணு சக்தி தொழில்நுட்ப வணிக நாடுகளிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு அனுமதிக்கும் விலக்கை (Waiver) அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) அளித்துள்ளது. |
| பாக். அதிபர் தேர்தலில் ஜர்தாரி வெற்றி! |
| Webdunia | 9 மணிநேரங்களுக்கு முன் |
| பாகிஸ்தானை ஆளும் பி.பி.பி கூட்டணியின் சார்பில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஆசிப் அலி ஜர்தாரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இருவரையும் விட பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அதிபர் பதவியில் இருந்து பர்வேஷ் முஷாரஃப் விலகியதைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக அந்நாட்டில் இன்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில், 4 மாகாண சபைகள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றிலும், நாடாளுமன்றத்திலும்... |
|
|
|
| கம்யூனிஸ்டுகளுக்கு ஜெ.தூண்டில் : கருணாநிதி |
| Yahoo | 6 மணிநேரங்களுக்கு முன் |
| ம்யூனிஸ்டுகளுக்கு ஜெயலலிதா தூண்டில் போட முனைகிறாரா? என தமிழக முதலமைச்சர் கருணாநிஇது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது :கேள்வி :- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் நம்பகத்தன்மையை பிரதமர் இழந்து விட்டதாகவும், அவர் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் பிரதமர் பதவி விலக வேண்டு மென்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?பதில் :- பதவியிலே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஏதோ ஒன்றைச் சொல்லி, அவர்கள் எல்லாம் பதவி விலகி விட வேண்டும், ஊழல்கள்... |
| நர்மதா ஆற்றில் ஜீப் கவிழ்ந்து 11 பேர் பலி! |
| Webdunia | 9 மணிநேரங்களுக்கு முன் |
| மேற்கு பகுதியில் உள்ள பத்வா பகுதியில் பாயும் நர்மதா ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர்.விபத்துப் பகுதியில் இருந்த ஜீப்பில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 உடல்கள் அங்கிருந்து மூன்று கி.மீ தொலையில் கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பலியானவர்கள் அனைவரும் அம்மாநிலத்தின் பமன்புரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நர்மதா ஆற்றுக்கு மறுபுறம் உள்ள அஞ்சாருட் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று... |
| கச்சா எண்ணெய் விலையில் சரிவு |
| Yahoo | 7 மணிநேரங்களுக்கு முன் |
| ச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிற நிலையில்,நேற்று பீப்பாய் ஒன்றுக்கு 106 டாலர்களாஇது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத வீழ்ச்சி என சர்வதேச சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.அமெரிக்கா மற்றும் இதர கச்சா எண்ணெய் தேவைப்படும் நாடுகளின் கொள்முதல் குறைந்து போனதாலேயே, இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்றைய வர்த்தகத்தின்போது அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 1.66 டாலர் குறைந்து 106.23 டாலராக வீழ்ச்சியடைந்தது.அதேபோன்று லண்டன் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை... |
|
|
|
|
| பாவல்-ஐ முந்தினார் போல்ட்! |
| Webdunia | 12 மணிநேரங்களுக்கு முன் |
| பெல்ஜியத்தின் புருசெல்ஸ் நகரில் உள்ள வான்டேம் நினைவு விளையாட்டு அரங்கில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில், சக நாட்டு வீரர் அசாஃபா பாவலை வென்றதன் மூலம் ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் தடகளத்தில் தனது ஆதிக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார்.நேற்று நடந்த இப்போட்டிக்கு முன்பாக மழை பெய்திருந்தால் போட்டி நடந்த களம் ஈரமாக இருந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டம் துவங்கிய போது பங்கேற்ற அனைத்து வீரர்களை விட பின்தங்கிய நிலையில் இருந்த போல்ட், கடைசி 40 மீட்டர் தூரத்தில் அனைவரையும் முந்திச் சென்று முதலிடத்தை பிடித்தார். |
| கலப்பு இரட்டையர் சாம்பியன் பயஸ்-பிளாக்! |
| Webdunia | 2 நாட்களுக்கு முன் |
| அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியை வென்று இந்திய-ஜிம்பாப்வே இணையான லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை சாம்பியன் பட்டம் வென்றனர்.ம் தரவரிசையில் உள்ள லியாண்டர் பயஸ்-காரா பிளாக் இணை தரவரிசையில் இல்லாத அமெரிக்க-பிரிட்டன் இணையான் லீசெல் ஹியூபர்-ஜேமி முர்ரே இணையை 7- 6, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.இந்த போட்டியில் ஒரேயொரு சர்வீஸ் பிரேக் மட்டுமே நிகழ்ந்தது. டைபிரேக்கரில் காரா பிளாக்கும் லியாண்டர் பயசும் சக்தி வாய்ந்த சர்வ்களை போட்டு எதிரணியினரை... |
| அரையிறுதியில் பெடரர்! |
| Webdunia | 2 நாட்களுக்கு முன் |
| அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரும், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சும் சந்திக்கின்றனர்.உலகத் தரவரிசை 130வது இடத்தில் உள்ள லுக்சம்பர்க் வீரர் ஜில்லெஸ் முல்லர் என்பவரை சந்தித்த 2-ம் தரவரிசை சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், 7- 6, 6- 4, 7- 6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, தொடர்ச்சியான 18-வது அரையிறுதியை எட்டியுள்ளார்.வது கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ள ரோஜர் ஃபெடரர் அரையிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை... |
|
|
|
| தங்கர்பச்சான் இயக்கத்தில் மாதவன்? |
| Yahoo | 8 மணிநேரங்களுக்கு முன் |
| படத்துக்குப் பிறகு தங்கர்பச்சானின் வேகத்துக்கு குறைந்தது மூன்று படங்களையாவது இந்நேரம் இயக்கியிருக்க வேண்டும். ஆனால், அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிப்பே வெளியிடாமல் இருக்கிறார்."விமர்சனத்தில் நல்ல படம் என்று எழுதுகிறார்கள். சந்தோஷம். ஆனால் கலெக்சன்?" இதுவே அவரது தாமதத்துக்குக் காரணம்.'அழகி'யை தவிர்த்து நிறைவான லாபம் எந்தப் படத்திற்கும் இல்லை.மார்க்கெட் வேல்யூ உள்ள நடிகரை வைத்து கதை பண்ணலாம் என்று தங்கர் தனது பாதையை மாற்றிக் கொண்டுள்ளார்.அடுத்தப் படத்துக்கான கதை தயார்.படத்தை தயாரிக்க ஜங்கரன்... |
| திரிஷா வழியில் பிரியா! |
| Oneindia | 8 மணிநேரங்களுக்கு முன் |
| திரிஷா வரிசையில், இன்னொரு அழகிய சென்னை மாடல் சினிமாவுக்கு வருகிறார். அவர் பிரியா ஆனந்த். நடிக்கப் போகும் படம் வாமனன். ஜோடியாக நடிக்கவிருப்பது 'சுப்ரமணியபுரம்' ஜெய். மாடல் அழகியாக அறிமுகமாகி அப்படியே சினிமாவுக்கு ஜம்ப் பண்ணி தமிழ், தெலுங்கு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் திரிஷா. தென்னிந்திய கனவு தேவதையாக ரசிகர்களின் மனதை ஆக்கிரமித்த திரிஷா வரிசையில் இப்போது இன்னொரு சென்னை மாடல் சினிமா நடிகையாகியுள்ளார். முன்னணி மாடல் அழகியான பிரியா ஆனந்த், வாமனன் படம் மூலம் நாயகியாக அரங்கேற்றம் காண்கிறார். சுப்ரமணியபுரம்... |
| நாயகனின் தில்லுமுல்லு! |
| Webdunia | 4 நாட்களுக்கு முன் |
| நாயகன் வெற்றியிலிருந்து மீளவில்லை ஜே.கே. ரித்தீஷ். அடுத்தடுத்து இவரது திட்டங்களை கேட்டால் கண்ணில் பூச்சி பறக்கிறது.மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் பெயரை பயன்படுத்தியது போல், ரஜினி படத்தின் பெயரையும் பயன்படுத்த ரித்துக்கு ஆசையாம். முதல்கட்டமாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு.இந்த முறை பெயரை மட்டும் பயன்படுத்தாமல் ரஜினியின் மேனரிஸங்களையும் ரிபீட் பண்ணப் போறாராம்.ஒரு ரஜினியை சமாளிக்கவே தமிழ்நாட்டில் முடியவில்லை. இதில் இன்னொரு ரஜினி கடவுளுக்கு... |
|
|
|
| 'அதுவே கடவுள்'... |
| Oneindia | 8 மணிநேரங்களுக்கு முன் |
| எங்கும் நிறைந்திருக்கிறது வார்த்தைகள்-தனக்கானவொன்றை தேடிப்பிடித்து அனிந்து வெளிவரும் தானே வளரும் ஓர் புதர்ச்செடியாய் என் கவிதைகள் நீண்ட பெருமூச்சினூடே பெரும்பணக்காரியாகிவிடும் நிச்சயமில்லா கனவுகளோடே வெண்டையும் கத்தரியும் தெருவெங்கும் கூவிப்போகிறாள் கூன் கிழவி எல்லா வெண்டையையும் முத்தாலாவென ஒடித்துப் பார்த்துவிட்டு விலைபேசும் ஏழையாகிவிட பயப்படுமொரு கூட்டம் எல்லாரும் பயப்படும்படி நடு நிசியில் ஜக்கம்மாவின் துணையோடு நல்லகாலம் பிறக்க வைக்கும் குடுகுடுப்பை மழைக்கு ஒதுங்க இடமின்றி பிய்ந்த சாக்குத்துணி போர்த்தி... |
| அலுவலகத்தில் வாஸ்து: ஓய்வு நேர அறை!! |
| Yahoo | 1 நாட்களுக்கு முன் |
| வீடு, கடைகள் மட்டுமல்ல; நாம் பணிபுரியும் அலுவலகம் கூட வாஸ்து முறையில் அமைந்திருக்க வேண்டும் என்கிறது வாஸ்துதரையானது கிழக்கு அல்லது வடக்கு பக்கமாக தாழ்ந்தும், வடமேற்கு பக்கமாக உயர்ந்தும் இருக்கலாம்.அலுவலக கணக்காளர்கள் மற்றும் காசாளர்கள் வடக்கு திசை நோக்கி அமர்ந்தால் சிறப்பாக இருக்கும்.- மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழையஅரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!முதலமைச்சர் கனவில்- உடல் மிகுதியாக பருமனாவதும்,... |
| வாழ்க்கையை மாற்றிய கனவு! |
| Webdunia | 5 நாட்களுக்கு முன் |
| கனவுக்கும், நமது வாழ்க்கைக்கும், எந்த தொடர்பும் இல்லை என்று, எல்லோரும் கூறுவார்கள். ஆனால், இங்கு, ஒரு கனவுதான், ஒருவரின் வாழ்க்கையையே, மாற்றியுள்ளது என்று கூறினால், நீங்கள் நம்புவீர்களா?இந்த வார நம்பினால் நம்புங்கள் பகுதியில், மத்தியப் பிரதேச மாநிலம், மனாசா என்ற சிறிய கிராமத்தில், கனவினால் தனது வாழ்க்கையே மாறிய, நிஜத்தை உங்களுக்குக் கூறுகிறோம்.பபிதா, அந்த கிராமத்துப் பெண். பிறக்கும்போதே, உடல் ஊனமுற்றக் குழந்தையாக பிறந்தாள். கை, கால்களை அசைக்கக் கூட முடியாத நிலை. மற்ற உறுப்புகளும் கூட, இவளது அசைவுக்கு,... |
|
|
| |
|
|